Saturday, June 30, 2007

அம்மா எனும் உயிரெழுத்து...

ன்பை அணுவாக்கி என்னை உயிராகியவளே....!
சை உடன் என்னை தூக்கி ஆளாக்கியவளே....!
வுலகில் இல்லை இதற்கு மீறிய பந்தம்.....!
ருயிராய் உன்னுள் வளர்த்து உலகத்தில் ஓர் உயிராய் ஆக்கியவளே....!
ன் நினைவால் என் நினைவுடிினாய்....!
ண், உறக்கம் இன்றி என் உயிர், உடல் , வளர்த்தவளே....!
த்துணை துன்பம் நான் தந்த போதிலும்...!
ன் எனை உன் உயிர் கொடுத்து உருவாக்கினாய்...!
யம் இல்லை தாயே நின் அன்பால் வெல்ளுவேன் இவ்வுலகை....!
ரு கோடி ஜென்மங்கள் நான் பிறந்தாலும் இறக்காது நம் பந்தம்.....!
ராயிரம் யுகங்கள் கழிந்தாலும், நீதானே என் உயிர் மூச்சு.....!
:. றிணை ஆவேன் நானும் உன் நினைவைய் இழந்தால்........!

அம்மா....!

அன்புடன்
இரா . செந்தில் நாதன்

1 comment:

Geetha Sambasivam said...

செந்தில், எழுத்துப் பிழைகளைக் கூடியவரை தவிர்க்கவும். வாழ்த்துக்கள்.